Category: நாமக்கல் செய்திகள்

அரசு பள்ளியில் படையெடுக்கும் அட்டை பூச்சிகள்..
ஆபத்தில் பள்ளி மாணவ மாணவிகள்..

இராசிபுரம்,அக்:10- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த தாண்டாகவுண்டம் பாளையம் உள்ளது..இங்கு சுமார் 1000 த்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்..இந்நிலையில் இங்கு ஊராட்சி…

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது.

கனிமக் கடத்தல் நாமக்கல் மாவட்டத்தில் தீவிரமாக நடக்கிறது. ஒவ்வொரு லாரியும் ஒரு சிற்றூரை மூடும் அளவுக்கு பெரிய சைசில் உள்ளது. கடந்த 4 நாட்களாக பல லட்சக்கணக்கான…

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்…

நாமக்கல் ராசிபுரம் மங்களபுரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு..

இராசிபுரம்; செப்,30நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தில் சந்தோஷ் லிமிடெட் தொழிற்சாலை கடந்த 300 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில் மாசு கட்டுப்பாடு…

மங்களபுரம் ஊராட்சியில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா

இராசிபுரம்; செப்,18 பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…

நாமகிரிப்பேட்டையில் விசிக சார்பில் குடியேறும் போராட்டம்.

இராசிபுரம்: செப்,17_ நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற…

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு!

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள நடந்து ஊராட்சி நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகள் குறித்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டு…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இன்று இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பரமத்தி வட்டாரவிவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மரம் சார்ந்த…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் நிதி உதவிகள் தொடர்ந்து பெற வேண்டும் என்று ஆலோசனை

பரமத்தி வட்டார விவசாயிகளுக்குபி.எம் கிசான் திட்ட நிதியினை தொடந்து பெற ஆலோசனைநாமக்கல் மாவட்டம்., பரமத்தி வட்டார விவசாயிகளுக்கான “பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம்“ தொடந்து…

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகம்

தெரு நாய்களால் பலியான ஆடுகள் நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே மூலக்காடு கிராமத்தில் காலனி பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதால் அங்குள்ள ஆடுகள் மற்றும் பொதுமக்களை கடிக்கும்…

You missed