Category: நாமக்கல் செய்திகள்

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கேட்டு பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் மனு

பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி கேட்டு பள்ளிபாளையம் நகர தேமுதிகவினர் மனு ஜனவரி 5 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் செய்தி…

பிச்சை எடுக்கும் போராட்டத்தை எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தினர்.

பிச்சை எடுக்கும் போராட்டத்தை எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தினர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம்.திருச்செங்கோடு வட்டம். எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் நிரந்தரமாக நியமிக்கக் கோரி…

திருச்செங்கோட்டில் போட்டி தேர்வுக்களுக்கு இலவச பயற்சி வகுப்பு

திருச்செங்கோட்டில் போட்டி தேர்வுக்களுக்கு இலவச பயற்சி வகுப்பு திருச்செங்கோடு திருச்செங்கோட்டில் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் போட்டி தேர்வுகளுக்கான…

ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

ஆசிய வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். நாமக்கல்…

பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்
விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழா

பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழாபரமத்தி வட்டாரம், பிள்ளைக்களத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை…

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சேலம் VSA கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்ற…

பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம் டிசம்பர் 28 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு…

பள்ளிபாளையம் குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது.

குடியிருப்பு பகுதியில் புகுந்த எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு உயிருடன் பிடிபட்டது. டிசம்பர் 28 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில்,அரசு பேருந்து விபத்து… ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து. பேருந்தில் பயணம் செய்த 5 பேர் காயம்- மருத்துவமனையில்…

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும்…

You missed