Category: நாமக்கல் செய்திகள்

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் 320 மனுக்கள் அளிப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா…

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், புதுச்சத்திரம் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற “உலக மண்வள நாள்” நிகழ்ச்சி

ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், புதுச்சத்திரம் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற “உலக மண்வள நாள்” நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு புதிய வேளாண்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர் மீட்ட பெற்றோர்- பெற்றோருடன் துள்ளிக்குதித்து ஒடிய குழந்தையின் நெகிழ்ச்சி நிகழ்வு

பள்ளிபாளையம்: தவற விட்ட குழந்தையை காவல்துறையினர் முன்னிலையில் பெற்றோரிடம் பாதுகாப்பாய் ஒப்படைத்த பொதுமக்கள் – நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் வாரசந்தையில் தவறிவிட்ட குழந்தையை இரு நாட்களுக்கு பின்னர்…

பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது

பள்ளிப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது டிசம்பர் 6 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா…

நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் நகர பாஜக சார்பில் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு…

பள்ளிபாளையம் நால்ரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பள்ளிபாளையம் நால்ரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டிசம்பர்-6 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 5-ம்…

மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின் பள்ளி கல்விதுறை சார்பாக துபாய் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்கிறார்.

புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் செல்வன் ம.கிஷோர் மாநில அளவில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின்…

இராசிபுரத்தில்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு..

இராசிபுரத்தில்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு.. டிசம்பர் 3சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராசிபுரம்…

பள்ளிபாளையத்தில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் நால் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர் . டிசம்பர் 3 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா…

இராசிபுரம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு..

இராசிபுரம் செய்தி… கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு அமைச்சர் பங்கேற்பு.. இராசிபுரம் டிசம்பர் 03.. தமிழகத்தில் மகளிர் நலனுக்கான, கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மாநில…

You missed