Category: நாமக்கல் செய்திகள்

மங்களபுரத்தில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா..

இராசிபுரம்; மார்ச்,1- இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வர் தளபதியார்…

ஆயில் பட்டியில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா

இராசிபுரம்,மார்ச்,1- இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி பஞ்சாயத்து பகுதியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. ஆயில் பட்டி ஊராட்சியில் கழகத்…

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய பிஜேபி கட்சியின் செயற்குழு கூட்டம்

இராசிபுரம்,பிப்,18_ இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இராசிபுரம் ஆர் புதுப்பட்டியில் இன்று இந்த செயற்குழு கூட்டமானது நடைபெற்றது.…

இராசிபுரம் அருகேவிவசாயி மீது கொலைவெறி தாக்குதல்…
காவல் துறையினர் தீவிர விசாரணை

இராசிபுரம்;பிப்,8_நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட கார்கூடல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.இங்கு உள்ள நாரைக்கிணறு பகுதியில் நடராஜ் (வயது 55)என்பவர் விவசாய நிலத்தில்குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவருக்கு ஒரு…

கொல்லிமலை செம்மேட்டில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

கொல்லிமலை;பிப்,4_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தமிழகத்தில்பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இங்கு ஏராளமான மலைவாழ் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கொல்லிமலையில் வாழவந்தி நாடு எல்லைக்கு உட்பட்ட…

மங்களபுரத்தில் பாமக ஜெ.குரு பிறந்தநாள் நாள் விழா

இராசிபுரம்; பிப்,2_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் பாமக ஜெ.குரு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர்…

மங்களபுரத்தில் விலையுயர்ந்த அரசு மாத்திரைகள் குவியல் குவியலாக சுடுகாட்டில் கொட்டி எரிப்பு…

50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மங்களபுரம் அரசு மருத்துவமனையே நம்பி உள்ள நிலையில்இங்கு பணி புரியும் அரசு மருத்துவர்கள் கிளினிக் என்ற பெயரில் தனியாக மருத்துவமனை நடத்துவதால்…

இராசிபுரத்தில் குடியரசு தினத்தில் சிறந்த சேவையாளர் விருது பெற்ற இளைஞர்

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் தாண்டாகவுண்டம் புதூர் கிராமம் உள்ளது.இங்கு என்.எல் பசுபதி பாண்டியன் என்ற இளைஞர் உள்ளார்.இவர் கடந்த 5…

கிராம சபை கூட்டத்தில் பள்ளிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

இராசிபுரம்;ஜன,26_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பேருந்து இயக்க…

மங்களபுரத்தில் பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றி……
தனியார் தொழிற்சாலையின் ஆக்ரமிப்பு அகற்றம்…

இராசிபுரம்;ஜன,19_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பகுதியில் சந்தோஷ் லிமிடெட் என்ற பெயரில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்நிலையில் அந்த தொழிற்சாலை சட்டத்திற்கு புறம்பாக…

You missed