நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!*
HEADLINES | நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!* தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை…
HEADLINES | நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!* தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை…
முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு.. முள்ளுக்குறிச்சி வரகூர் கோம்பை கீரைக்காடு பகுதியில் காளியம்மன் கபடி குழு நடத்தும் தொடர் கபடி போட்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.
*தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்* காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை…
திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறந்தனர். முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு…
சென்னை ஐகோர்ட்,டிஜிபி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
* ____________________________ *தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…
பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு
12%, 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மட்டும் செயல்படுத்த முடிவு…
இராசிபுரம்;செப்,4- மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்கபுரம் பஞ்சாயத்து பகுதி…
நாமக்கல்;ஆக,20-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த மொஞ்சனூரைச் சேர்ந்தவர் சிவகாமி (35). அவர்,…