Category: நாளை

*4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.*

*திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கு வாய்ப்பு.*

புதன் சந்தை செல்லியாயிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா..

புதுச்சத்திரம்;மே,17- புதன் சந்தை செல்லியாயி பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்து காரைக்குறிச்சி ஊராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள செல்லியாய் பாளையம்…

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன…?*

*நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன…?* சென்னை,நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் பின்வருமாறு:- * தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல்…

சட்டவிரோத கைத்துப்பாக்கி – காவலர் சஸ்பெண்ட்*

* விருதுநகர் அருகே சட்டவிரோதமாக உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட் காவலர் தனுஷ்கோடியை தொடர்ந்து, அவரது கூட்டாளியான சுரேஷ் என்பவரையும் கைது செய்துள்ள போலீசார்…

உழவர் சந்தை*
            நாமக்கல்…   காய்கறிகள் விலை

* *உழவர் சந்தை*            நாமக்கல்…   காய்கறிகள் விலை நிலவரம்    29.01.20251.கத்தரி / Brinjal 35- 40-44kg2 Tomato -24-26 kg3.வெண்டை/Ladies finger 56/kg4.அவரை/Broad bean/ 55-60-65- kg5.கொத்தவரை/Cluster…

சேலம் ஏற்காட்டில் மாநில அளவிலான நபார்டு கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு:ஜன,28- சேலம் ஏற்காட்டில் மாநில அளவிலான நபார்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நபார்டு தமிழ்நாடு மண்டல கலந்தாய்வு கூட்டம் இன்று 27.01.25ல் ஏற்காட்டில் துவங்கியது .இதில் நபார்டின்…

பள்ளிகளுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை*

வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு…

முருகனின்அறுபடை வீடு ஆன்மிக பயணம்✨*

••* தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து இன்று தொடங்குகிறது.…

மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்
78வது சுதந்திரதின விழா கொண்டாட்டம்

இராசிபுரம்;ஆக,17- மங்களபுரம் ஊ.ஒ.தொ.பள்ளியில்78வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி சங்கர் தலைமை வகித்தார்.பள்ளியின் முன்னாள் மாணவர்கள்அன்பழகன் மற்றும் சேகர் இருவரும்…

நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம்.

இராசிபுரம்;ஆக,16- நாவல் பட்டி பஞ்சாயத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட நாவல் பட்டி பஞ்சாயத்து உள்ளது.…

You missed