Category: நிகழ்வுகள்

சசிகலாவை சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்*

நான் சசிகலாவை சந்திக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறுகையில்,…

04 செப்டம்பர் 1998*

கூகுள் தொடங்கிய தினம் இன்று.

* அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளை தொடங்கினர்.இந்த 27 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, “உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்கு…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*!* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து. இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில்…

கூட்டணியில் இருந்து விலகல்! டிடிவி தினகரன்

பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

12%, 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மட்டும் செயல்படுத்த முடிவு…

மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா

இராசிபுரம்;செப்,4- மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்கபுரம் பஞ்சாயத்து பகுதி…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம்.

நாமக்கல்;ஆக,20-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த மொஞ்சனூரைச் சேர்ந்தவர் சிவகாமி (35). அவர்,…

நாமக்கல்லில் விஏஓ மீது தாக்குதல்

*நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) திடீர் தர்ணா போராட்டம்*

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம்.

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம். இராசிபுரம்;ஆக,12- ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. நாமக்கல்…

ஓடியே வீட்டுக்கு வந்த காவல் ஆய்வாளர்

குமரி மாவட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகளாலும், பொதுமக்களாலும் பாராட்டு பெற்ற போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இன்று பணி நிறைவு பெற்றார்.பணி நிறைவு நாளான இன்று அவர்…

You missed