Category: நெடுஞ்சாலை துறை

ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்து சிறை பிடிப்பு

இராசிபுரம்;செப்,27- ஆயில் பட்டி அருகே தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடிப்பிடித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பதவிக்குட்பட்ட ஆயில் பட்டி உள்ளது . இங்கிருந்து ஆத்தூர் செல்லும்…

மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை..
கிராம நிர்வாக அலுவலரிடம் மனு.

இராசிபுரம்;ஆக,22- மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை தொடர்பாககிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் அத்திமரத்துகுட்டை எனும்…

மங்களபுரத்தில் ஆக்கிரமித்த சாலையை மீட்ட நெடுஞ்சாலை துறையினர்…

இராசிபுரம் ஆக,13_ நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து பகுதி உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இங்குள்ள மங்களபுரம் முதல் உரம்பு…

மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்

இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று…

மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவரிடம் மனு

இராசிபுரம்;ஆக,3_ மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.…

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி பள்ளி மாணவர்கள்

ராசிபுரம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது பிரேக் கட்டாகி, 100 அடி கிணற்றில் தவறி விழுந்த 3 மாணவர்கள்… காப்பாற்ற குதித்த மாணவனின் தந்தை மற்றும் மாணவன்…

தமிழகத்தில் முக்கிய அதிகாரிகள் அதிரடி மாற்றம்

🔥 *அதிரடி மாற்றம்* *✍️முதலமைச்சரின் முதன்மை செயலாளர் – முருகானந்தம்* *✍️ உள்துறை செயலாளர் – அமுதா* *✍️நிதித்துறை செயலாளர் – உதயச்சந்திரன்*. *✍️சுகாதாரத்துறை செயலாளர் –…

மங்களபுரம் அருகே சாலையை ஆக்ரமித்த அதிமுக வார்ட் உறுப்பினர்..

இராசிபுரம்; மார்ச்,5_ நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.இங்கிருந்து உரம்பு செல்லும் வழியில் மங்களபுரத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர்…

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் திடீர் ஆய்வு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி ஒன்றிய பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்…

ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். பூங்கா ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி.…

You missed