Category: நெடுஞ்சாலை துறை

குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!!

குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில் சிக்கியது : 2 பேர் பலி!! கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் சென்ற சுற்றுலா வேன் மதுரையில் விபத்தில்…

இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி

ஆத்தூர் செய்தி இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் மீது அரசு பேருந்து மோதி விபத்து சம்பவ இடத்திலேயே வழக்கறிஞர் பலி திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்தவர் கணேசன்…

தொழுப்பேடு பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

செங்கல்பட்டு அருகே தொழுப்பேட்டில் நடந்த அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது .6 பேர் ஏற்கனவே இறந்த நிலையில் செல்வராஜ் என்பவர் தனியா…

கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே இன்று அதிகாலையில் இரு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து.

கோவை சுந்தராபுரம் குறிச்சி குளம் அருகே இன்று அதிகாலையில் இரு டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒரு லாரி சாலையில் கவிழ்ந்தது.இருவர் படுகாயம். போக்குவரத்து…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மது போதையில் தகராறு

தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக…

பரமத்தியில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

மேட்டுப்பாளையம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி “முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்” பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு ‘ பயிற்சியில் வேளாண்மை…

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறும் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்டில் இருந்து…

கோத்தகிரி பேரூராட்சி க்கு உட்பட்ட கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டிகளுடன் சுற்றி வந்த கரடி பொதுமக்கள் அச்சுறுத்தல்

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும்…

ராசிபுரம் அருகே சுற்றுலா வேன் மோதி உதவி ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் பலி

ராசிபுரம் அருகே இன்று அதிகாலை விபத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது சுற்றுலா வேன் மோதியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 காவலர்கள் பரிதாபமாக…

பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர் விக்னேஷ் மற்றும் அவருடன்…

You missed