ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமார் மகள் துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.
திருச்செந்தூர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு த முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக…
