Category: புகைப்பட செய்திகள்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை..

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் விழுந்து டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் மகன் தற்கொலை.. நவம்பர் 12. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. நவம்பர் 10 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சென்னை உள்ளிட்ட…

முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது .

முசிறி அடுத்தது தொட்டியம் அருகில் உள்ள வரதராஜபுரம் ஊரில் ஊருக்குள் செல்லும் பாதை மிக மோசமாக உள்ளது . இதை பற்றி ஏற்கனவே ஊர் பொது மக்களின்…

பள்ளிப்பாளையத்தில் வட கிழக்கு பருவ மழை காரணமாக வெள்ள போலி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

நவம்பர் 9 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இதன் தொடர்ச்சியாக சேலத்தில் மேட்டூர்…

வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற
மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டு

வில்வித்தை போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு நாமக்கல் MLA பாராட்டுமாநில வில்வித்தைப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் MLA பாராட்டினார். கொரோனா…

பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பள்ளிபாளையத்தில் மழை வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நவம்பர் 8 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி தமிழகம் முழுவதும்…

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை

சென்னையில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிக்கு முன்பு வரை ரூ.70க்கு விற்ற தக்காளி…

திருச்சியில் வெள்ள அபாய எச்சரிக்கை

திருச்சி காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தல்

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டியதை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் நாளை…

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 05:28 மணியளவில் அந்தமான் மற்றும் நிக்கோபார்…

You missed