Category: புயல்.வெள்ளம்

*அக்.21 – வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி*

🔥 “தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு…

*மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்*

*மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்* புதுடெல்லி,மணிப்பூரின் நோனி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.18 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம்…

தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிப்பு*

* மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 23,300 கன அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையில் நீர்மட்டம் 120 அடி. நீர் இருப்பு 93.470 டிஎம்சியாக உள்ளது.…

*நிரம்பியது மேட்டூர் அணை*

*நிரம்பியது மேட்டூர் அணை* சேலம்: முழு கொள்ளளவான 120 அடி நீர்மட்டத்தை எட்டியது மேட்டூர் அணை அணையில் இருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக 26,000 கனஅடி…

*4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.*

*திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கு வாய்ப்பு.*

மும்பையில் 80 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

மும்பையில் சுமார் 80 பயணிகளுடன் சென்ற படகு திடீரென விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கிய 66 பயணிகளை மீட்புப்படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர். ஒருவர் பரிதாபமாக…

சுனாமி எச்சரிக்கை

பசுபிக் கடற்பரப்பில் வானுவாட்டி தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 பதிவு- விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

*சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை!*

திருநெல்வேலி மாவட்டத்தில் அதி கனமழையின்  காரணமாக   சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று (14.12.2024 )  சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது – வனத்துறை

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..
நோய் ஏற்படும் அபாயம்..

சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர்..நோய் ஏற்படும் அபாயம்.. இராசிபுரம்;ஜீன்,12- சிங்கிலியன் கோம்பை கிராமத்தில் தேங்கிய சாக்கடை கழிவுநீர் காரணமாகநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நாமக்கல்…

You missed