Category: முகப்பு பக்கம்

தமிழக கடற்கரைப் பகுதிகள் சுனாமியால் தாக்கப்பட்ட தினம் இன்று.

தமிழக கடற்கரைப் பகுதிகள் சுனாமியால் தாக்கப்பட்ட தினம் இன்று.( *26 டிசம்பர் 2004* ) இந்து மஹா சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3  ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி…

நாகப்பட்டினம் | 20 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்., கதவு ஜன்னல் இல்லாத 32 வீடுகள்

*நாகப்பட்டினம் | 20 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்., கதவு ஜன்னல் இல்லாத 32 வீடுகள் .!* தமிழகத்தின் கடற்கரையோரங்கள் மரண ஓலத்தால் அதிர்ந்த அந்த நாளை…

சாந்திநிகேதன் (Santiniketan) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது.

*டிசம்பர் 22, 1921**சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமான நாள்.* சாந்திநிகேதன் (Santiniketan) இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத்தில், கொல்கத்தாவிலிருந்து வடமேற்கே 180…

இந்தியாவின் முதல் சரக்கு ரயில், உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்க்கீ நகரத்தில் ஓடவிடப்பட்டது.

*டிசம்பர் 22, 1851* அப்போதைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ரூர்கிக்கும் (Roorkee) பிரன் காலியர் (Piran Kaliyar) என்ற ஊருக்கும் இடையில் ஓட்டப்பட்டது. இந்தியாவின் முதல் ரயில்…

கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருக்கும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்

.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 அமைவிடம் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில். 😟😯😟😯😟 திருச்சி மாவட்டம்…

திண்டுக்கல் ஆட்சியரகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்டோர் மீது புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் புகார் மனு அளித்தார் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது-: திண்டுக்கல்…

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது

*டிசம்பர் 20,**சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்.* சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம்…

இந்திய இராணுவ வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம்*

🔥* எல்லையில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள் மத்தாப்புகளை கொளுத்தி, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி உற்சாகம்

*அக்.21 – வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி*

🔥 “தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ஆம் தேதி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு…

அக்டோபர் 19,*
*நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை*

* சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப்…

You missed