Category: ரயில்வே துறை

திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

கார் தீப்பிடித்து எரிந்து 5 பேர் பலி: திருப்பதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி. கார்…

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் மகாராஷ்டிராவில் இதுவரை 8 பேருக்கு ஓமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோர்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட 4…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்

தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது

தேவையற்ற பதற்றம், பீதியை உருவாக்க வேண்டாம் என மா.சுப்ரமணியன் பேட்டி : சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது இங்கிலாந்தில் இருந்து சென்னை…

இராசிபுரத்தில்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு..

இராசிபுரத்தில்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கொண்டாட்டம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்பு.. டிசம்பர் 3சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ராசிபுரம்…

பள்ளிபாளையத்தில் அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் பள்ளிபாளையம் நால் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர் . டிசம்பர் 3 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா…

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் தொடர்பாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவோரை பார்த்து, லஞ்சம் வாங்காத ஊழியர்கள் அச்சப்படும் நிலை வந்துவிட்டது

விழிப்புணர்வு பதிவு…. லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது….. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின்…

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் வாகன சோதனையின் போது காரில் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோட்டில் இருந்து 340…

You missed