Category: வனத்துறை

தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

இதையும் கூடவா விட்டுவைக்கல: யானையை திருடி ரூ.27 லட்சத்துக்கு விற்ற கும்பல்

*இதையும் கூடவா விட்டுவைக்கல: யானையை திருடி ரூ.27 லட்சத்துக்கு விற்ற கும்பல் | Stolen elephant, bought for Rs 40-Lakh in Jharkhand, and sold…

உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்.

*ஜூலை 28,* உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்.(World Nature Conservation Day) உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ம்…

சேலம் ஏற்காட்டில் மாநில அளவிலான நபார்டு கலந்தாய்வு கூட்டம்

ஏற்காடு:ஜன,28- சேலம் ஏற்காட்டில் மாநில அளவிலான நபார்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நபார்டு தமிழ்நாடு மண்டல கலந்தாய்வு கூட்டம் இன்று 27.01.25ல் ஏற்காட்டில் துவங்கியது .இதில் நபார்டின்…

ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை –

கோவை: ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை – பதறிய வட மாநில தொழிலாளர்கள்..! கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை…

சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு..

இராசிபுரம்;நவ,21- சிறந்த கூட்டுறவு சங்கமாக மங்களபுரம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் நவம்பர் 20 ம் தேதி 70 வது கூட்டுறவு வார…

மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை..
கிராம நிர்வாக அலுவலரிடம் மனு.

இராசிபுரம்;ஆக,22- மங்களபுரத்தில் இரு தரப்பினரிடம் கோவில் நில பிரச்சினை தொடர்பாககிராம நிர்வாக அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம்ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது. இப்பகுதியில் அத்திமரத்துகுட்டை எனும்…

கொல்லிமலையில் சர்வதேச பழங்குடி மக்கள் தின கருத்தரங்கம்

கொல்லிமலை;ஆக,14_ நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள நத்துக்குளி பட்டி கிராமத்தில் இன்று சர்வதேச பழங்குடியின தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பழங்குடியினர் வாழ்வாதாரம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது…

மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம்

இராசிபுரம்;ஆக,9-மங்களபுரத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரின் சிறப்பு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மங்களபுரம் கிராமத்தில் 09.08.2023 புதன் கிழமை அன்று…

மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க பஞ்சாயத்து தலைவரிடம் மனு

இராசிபுரம்;ஆக,3_ மங்களபுரத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பஞ்சாயத்து உள்ளது.…

You missed