குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது: மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தரம் பிரிக்கப்படாமல் குப்பையை போடுவோருக்கு முதலிலேயே அபராதம் விதிக்கப்படாது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார். முதலில் நோட்டிஸ் அனுப்பப்படும், 15…
