Category: விளையாட்டு

நாமக்கல் பைபாஸ் ரோட்டில் கொட்டப்படும் கோழி கழிவுகள்

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமம் பைபாஸ் ரோட்டில் கொட்டப்படும் கோழி கழிவுகள் செல்லப்பம்பட்டி முதல் பொம்மைகுட்டைமேடு செல்லும் வழியில் பைபாஸ் ரோட்டில் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது.இதனால் அப்பகுதியில்…

கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்லபாம்பு கொத்தியது.

கேரளாவின் மிக பிரபலமான பாம்பு பிடி மன்னன் வா வா சுரேஷை நல்லபாம்பு கொத்தியது. கோட்டயம் குறிச்சி என்ற பகுதியில் நல்லபாம்பை பிடித்து அதை பையினுள் அடைக்க…

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர், சுற்றுலா துறை அமைச்சர், ராஜ்ய சபா எம்.பி. ஆய்வு குமாரபாளையத்தில் ஜனவரி 27ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி…

பள்ளிபாளையம் தனியார் பள்ளியில் ஓவியப்போட்டி நடைபெற்றது

பள்ளிபாளையம் தனியார் பள்ளியில் ஓவியப்போட்டி நடைபெற்றது ஜனவரி 15 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பென்டகன் ஆர்ட் கேலரி ஓவியக்…

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழா ஜனவரி-6 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் சாலையில்…

ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

ஆசிய வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். நாமக்கல்…

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி

தேசிய அளவில் நடைபெற்ற வில் அம்பு போட்டியில் பள்ளிபாளையம் குழுவினர் வெற்றி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி சேலம் VSA கல்வி நிறுவனத்தில் நடைப்பெற்ற…

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.…

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: ரூ.339 கோடியில் காசி விஸ்வநாதர் வளாகத்தை திறந்து வைக்கிறார்: 14 மாநில முதல்வர்கள் பங்கேற்பு பிரதமர் மோடி 2 நாட்கள்…

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு

ராகிங் செய்த 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராஜ்குமார், சரண், கோகுல், தனஞ்செயன் ஆகியோர் 4 பேரும் கேலி செய்ததால்…

You missed