Category: விளையாட்டு

கேதார்நாத் சென்று தரிசித்த பலன் தரும் திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருக்கும் தின்னக்கோணம் பசுபதீஸ்வரர்

.நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 அமைவிடம் திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, தின்னக்கோணம் சுயம்பு பசுபதீஸ்வரர் கோவில். 😟😯😟😯😟 திருச்சி மாவட்டம்…

திண்டுக்கல் ஆட்சியரகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் உள்ளிட்டோர் மீது புகார் மனு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் புகார் மனு அளித்தார் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருப்பதாவது-: திண்டுக்கல்…

சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது

*டிசம்பர் 20,**சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்.* சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம்…

ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிக்கு 2 தங்கப் பதக்கம்!

ஈரோடு விளையாட்டு விடுதி மாணவிக்கு 2 தங்கப் பதக்கம்! முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஈரோடு அரசு விளையாட்டு விடுதி மாணவி 2 தங்கப்…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*!* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து. இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில்…

ஓடியே வீட்டுக்கு வந்த காவல் ஆய்வாளர்

குமரி மாவட்டத்தில் காவல்துறை உயரதிகாரிகளாலும், பொதுமக்களாலும் பாராட்டு பெற்ற போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் இன்று பணி நிறைவு பெற்றார்.பணி நிறைவு நாளான இன்று அவர்…

பூமிக்கு அருகில் வருவது வேற்று கிரக உளவு கருவியா, வால் நட்சத்திரமா..? – விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

ஒரு சிறிய அளவிலான விசித்திரமான பொருள் நமது சூரிய மண்டலத்தில் அதிவேகமாக பயணித்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது வெறும் வால் நட்சத்திரமா? அல்லது வேற்று கிரக…

திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார்.

*போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்* திருநெல்வேலி : திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார். இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில்…

அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்

அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம் ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில்,அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்குரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்?

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ? யார் இந்த உஷா வேன்ஸ்? வாஷிங்டன்: துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ்…

You missed