Category: விளையாட்டு

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது.

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது. பெரிய…

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ…

தங்கம் வென்ற அசிந்த ஷியுலிக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அசிந்த ஷியுலிக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவை பெருமையடைய வைத்து மூவர்ணக் கொடியை உயரே பறக்க…

திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு

திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்துக்கு மத்திய அரசு விருது: பிரதமர் மோடி அறிவிப்பு நாடு முழுவதும் நடைபெறும் திருவிழாக்களின் சிறந்த புகைப்படத்தை அனுப்புவோருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படும்…

தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தங்கம், வெள்ளி பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு, வெள்ளி பதக்கம் வென்ற பிந்திய ராணிக்கு பிரதமர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நடிகரும், திமுக எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர…

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிக்கு தயாராகும் தமிழ்நாடு .பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் …..

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை ஒன்றிய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட…

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து…

உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்

உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் பர்மிங்காமில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அபிஷேக் வர்மா, ஜோதி…

விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் : பி.டி. உஷா

விளையாட்டு போட்டிகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதாக சேலத்தில் பி.டி.உஷா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ‘மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைத்தது மகிழ்ச்சி. இது விளையாட்டுக்கு கிடைத்த கவுரவம்,’என்றார்.

You missed