Category: விளையாட்டு

நாமக்கலில் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நரிக்குறவ இன மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின் நாமக்கல், சிலுவம்பட்டியில் நரிக்குறவர் வீட்டில் தேநீர் அருந்தினார் முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தாரிடம் முதல்வர்…

கரூரில் 80 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்குகிறார்!

கரூர்,தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக கரூர் மாவட்டத்திற்கு நேற்று…

நாமக்கல் மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதலமைச்சர் 2.7.2022 மற்றும் 3.7.2022 அன்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதால், நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்தி-வேலூர், நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, மோகனூர்,…

திருப்பூரில் நூல் விலை குறைவு: வியாபாரிகள் மகிழ்ச்சி

இறக்குமதி வரியை மத்திய அரசு தளர்த்தியதால் திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைந்துள்ளது தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நூல் விலை ரூ.400 முதல்…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மது போதையில் தகராறு

தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக…

பரமத்தியில் முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்’’ குறித்து தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

மேட்டுப்பாளையம் விவசாயிகளுக்கு அட்மா திட்ட பயிற்சி “முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்” பரமத்தி வட்டாரம், மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, மானாவாரி நில மேம்பாட்டு ‘ பயிற்சியில் வேளாண்மை…

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்

உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறும் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்டில் இருந்து…

கோத்தகிரி பேரூராட்சி க்கு உட்பட்ட கன்னிகா தேவி காலனி கிராமத்தில் 2 குட்டிகளுடன் சுற்றி வந்த கரடி பொதுமக்கள் அச்சுறுத்தல்

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும்…

ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் செல்வகுமார் மகள் துர்கா பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார்.

திருச்செந்தூர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு த முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டது இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழி பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாக…

உலக ரத்த தானம் தினம்.

ஜூன் 14: உயிர் காக்கும் ரத்த தானத்தின் மகத்துவத்தைச் சொல்லும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி ‘உலக ரத்த தானம் செய்வோர் தினம்’…

You missed