Category: விழாக்கள்

இந்திய இராணுவ வீரர்களின் தீபாவளி கொண்டாட்டம்*

🔥* எல்லையில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு மத்தியிலும் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள் மத்தாப்புகளை கொளுத்தி, ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி உற்சாகம்

அக்டோபர் 19,*
*நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை*

* சுதந்திரப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை 1888ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நாமக்கல் அடுத்த மோகனூரில் பிறந்தார். இவர் 1906-ல் விடுதலைப்…

பிஜேபி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆயுத பூஜை விழா

பிஜேபி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தினம் நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின்…

நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!*

HEADLINES | நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!* தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை…

முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு..

முள்ளுக்குறிச்சியில் கபாடி போட்டிக்கு பாஜாக சார்பில் அழைப்பு.. முள்ளுக்குறிச்சி வரகூர் கோம்பை கீரைக்காடு பகுதியில் காளியம்மன் கபடி குழு நடத்தும் தொடர் கபடி போட்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

*திருப்பதி கோயிலில் ஏ.ஐ. கட்டுப்பட்டு அறை திறப்பு*

திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறந்தனர். முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு…

செப்டம்பர் 05,*
*ஆசிரியர் தினம்

*.* ஆசிரியர்களின் பணிக்கும், அவர்களது சேவை, பொறுமை, தியாக மனப்பான்மைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தின விழாவை கொண்டாடுகிறோம். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*!* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து. இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில்…

மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா

இராசிபுரம்;செப்,4- மங்களபுரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் ஆனந்தாயி அம்மன் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட மங்கபுரம் பஞ்சாயத்து பகுதி…

You missed