
*
அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளை தொடங்கினர்.
இந்த 27 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, “உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்கு பின்” என்று நாம் கூறும் அளவிற்கு உள்ளது.
ஒரு தேடுதல் சாதனமாகத் தொடங்கி, இன்று நம் வாழ்க்கையின் அத்தியாவசியமான அங்கமான மாறிப்போன கூகுள், நம் சரித்திரத்தில் இருந்து அழிக்க முடியாத ஒன்று.
ஏன், நம் சரித்திரத்தையே சுமக்கின்ற ஒன்று.
கூகுள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை என்கிற தமிழர் ஆவார்.
