*சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது*

சிதம்பரம் நகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு ரூ.20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரைச் சேர்ந்த நசீர் (56), சரவணன் (45), கிருபாகரன் (35), முருகன் (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

You missed