வரும் 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில், மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.
மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தற்போது அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. வரும் திங்கட்கிழமையுடன் (டிச.23) தேர்வுகள் முடிவடைகின்றன. தொடர்ந்து, 24ம் தேதி முதல் விடுமுறை விடப்படுகிறது.
ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்புகள்
இந்தியா
இன்று
கல்வி
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
நாளை
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
முகப்பு பக்கம்
