*டிசம்பர் 20,*
*சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்.*
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம் டிசம்பர் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2002ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி உலக ஒருமைப்பாடு திட்டத்தின் கீழ் ஒரு நிதியத்தை நிறுவியது.
வளரும் நாடுகளில் வறுமையை ஒழிப்பது மற்றும் மனித சமூக மேம்பாட்டிற்கு உதவுவதே இதன் நோக்கமாகும்.
நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள மக்களிடம் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள், அமைதி, செழிப்பு, வளரும் தலைமுறையினரிடம் நிலையான முன்னேற்றம் ஏற்படவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

