நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காஆலத்தூர் நாடு ஊராட்சியில் உள்ள புதுவளவு பட்டி கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையாக பொதுமக்கள் புதிய தார்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .இதைத்தொடர்ந்து இன்று ஆலத்தூர் புது வளவு பட்டிக்கு புதிய தார்சாலைபணி இன்று பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக செயலாளர் எஸ். செந்தில் முருகன் மற்றும் ஆலத்தூர் நாடுஊராட்சி மன்ற தலைவர் மற்றும்துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள்,கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.
Related Post
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
சிறப்பு தொகுப்புகள்
தமிழக அரசு
தமிழகம்
நாளை
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
புயல்.வெள்ளம்
பூ மார்க்கெட்
பொதுமக்கள் பிரச்சினை
முகப்பு பக்கம்
விவசாயம்
*அக்.21 – வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி*
Oct 19, 2025
admin_vidiyalainokki
local news
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
சிறப்பு தொகுப்புகள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
பள்ளிக்கல்வித்துறை
புகைப்பட செய்திகள்
முகப்பு பக்கம்
வரலாற்றில் இன்று
வரலாற்று தகவல்கள்
விடுதலைப் போராட்ட வீரர்கள்
விழாக்கள்
அக்டோபர் 19,*
*நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை*
Oct 19, 2025
admin_vidiyalainokki
