நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுக்காஆலத்தூர் நாடு ஊராட்சியில் உள்ள புதுவளவு பட்டி கிராமத்திற்கு நீண்ட நாள் கோரிக்கையாக பொதுமக்கள் புதிய தார்சாலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .இதைத்தொடர்ந்து இன்று ஆலத்தூர் புது வளவு பட்டிக்கு புதிய தார்சாலைபணி இன்று பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய கழக செயலாளர் எஸ். செந்தில் முருகன் மற்றும் ஆலத்தூர் நாடுஊராட்சி மன்ற தலைவர் மற்றும்துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள்,கிளைச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட ஊர் பொதுமக்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.
Related Post
ஆன்மீக தலங்கள்
ஆன்மீகம்
இந்தியா
இன்று
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
காவிரி ஆறு
சிறப்பு தொகுப்புகள்
சுற்றுலாத்தலங்கள்
தமிழகம்
நாமக்கல் செய்திகள்
நிகழ்வுகள்
புகைப்பட செய்திகள்
மழை
முகப்பு பக்கம்
மேட்டூர் அணை
விழாக்கள்
விவசாயம்
காவிரி ஆற்றங்கரையில் மக்கள் வழிபாடு
Aug 3, 2026
admin_vidiyalainokki
அரசு அறிவிப்புகள்
அறிவியல் & தொழில்நுட்பம்
இந்தியா
இன்று
உலகம்
காய் மற்றும் கனிகளின் தாது சத்துக்கள்
சிறப்பு தொகுப்புகள்
சுற்றுலாத்தலங்கள்
தமிழகம்
நாளை
நிகழ்வுகள்
நேற்று
புகைப்பட செய்திகள்
புயல்.வெள்ளம்
பொதுமக்கள் பிரச்சினை
மழை
முகப்பு பக்கம்
விவசாயம்
குற்றாலம் அருவி குளிக்க அனுமதி
Aug 2, 2026
admin_vidiyalainokki
