Category: அரசியல்

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து…

பொள்ளாச்சியில் நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை

பொள்ளாச்சியில் நிலத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை பொள்ளாச்சி.. ஜூலை.. பொள்ளாச்சி…

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் வழியாக…

தனியார் பள்ளிகளில் 25%இட ஒதுக்கீடு 6 கிலோமீட்டர் தூரம் மாணவர்களை சேர்க்கலாம்.உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்படும் 25 சதவீத இடங்களில் 6 கிலோ மீட்டர் தூரம் வரை வசிக்கும்…

காவல் நிலயத்தில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு …

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சிறுஞ்சுனையை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்ததும்…

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அண்மையில் அதிரடியாக அறிவித்திருந்தார்.

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத், ஜெய பிரதீப் ஆிகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார். இந்து -முஸ்லீம் -கிறிஸ்டியன்…

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வாக்கு எண்ணிக்கையின் முடிவில்…

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு

கள்ளகுறிச்சி மாணவி மரணம்: குமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள்…

You missed