புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி*
புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் 10 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னிமலை அருகே மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் அமைச்சர் வேண்டுகோளை ஏற்று சமரசம் அடைந்தனர். மும்முனை மின்சாரம் சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து சென்னிமலை…
தஞ்சாவூர் : முகநூலில் ஏற்பட்ட கள்ளக்காதலால் திருமண வயதுடைய 2 மகன்களை தவிக்க விட்டு விட்டு 25 வயது இளைஞரை ஒரத்தநாட்டை சேர்ந்த 40 வயதுடைய பெண்…
தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் – மீன்வளத்துறை ஆணையரிடம் எம்.பி விஜய் வசந்த் கோரிக்கை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜய்…
இராசிபுரம்; செப்,18 பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளான இன்று அவர் நீண்ட ஆயுளோடு வாழ மங்களபுரம் ஊராட்சி உரம்பு ஸ்ரீவரதராஜபெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.…
இராசிபுரம்: செப்,17_ நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற…
ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். பூங்கா ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி.…
புதுடெல்லி,டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக…
சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!! சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன்…
புதுடெல்லி, அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.…