Category: அறிவியல் & தொழில்நுட்பம்

நாமகிரிப்பேட்டையில் விசிக சார்பில் குடியேறும் போராட்டம்.

இராசிபுரம்: செப்,17_ நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற…

ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் பூங்காவை உடைத்து வீட்டுக்கு ரோடு போடுவதாக கூறி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். பூங்கா ஈரோடு மாநகராட்சி 20-வது வார்டுக்கு உள்பட்டது குமலன்குட்டை பகுதி.…

டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

புதுடெல்லி,டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக…

சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!!

சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார் ஆளுநர்..!! சித்த மருத்துவ பல்கலைக்கழகம் குறித்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளார். சட்ட வல்லுநர்களுடன்…

உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிரதமர் மோடி அவர்கள்

புதுடெல்லி, அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வின் படி, உலக அளவில் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை பகுதியில் நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சிறப்புரையாற்றினார்

அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ரூ.1600 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு-பெருந்துறை ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளை…

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம்…

முதல்-அமைச்சர் திருப்பூர் வருகை: வாகன போக்குவரத்து மாற்றம்

திருப்பூர்:தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) திருப்பூர் வருகிறார். இதற்காக வாகன போக்குவரத்து இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை…

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு!

குவாரிகளால் நடந்தை கிராமசபா கூட்டம் புறக்கணிப்பு! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள நடந்து ஊராட்சி நடந்த கிராமசபா கூட்டத்தில் குவாரிகள் குறித்த கேள்விகளால் பரபரப்பு ஏற்பட்டு…

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இன்று இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

பரமத்தி வட்டாரவிவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் பெற அழைப்பு பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மரம் சார்ந்த…

You missed