Category: அறிவியல் & தொழில்நுட்பம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தில் நிதி உதவிகள் தொடர்ந்து பெற வேண்டும் என்று ஆலோசனை

பரமத்தி வட்டார விவசாயிகளுக்குபி.எம் கிசான் திட்ட நிதியினை தொடந்து பெற ஆலோசனைநாமக்கல் மாவட்டம்., பரமத்தி வட்டார விவசாயிகளுக்கான “பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டம்“ தொடந்து…

5ஜி சேவை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்

புதுடில்லி-”மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், ‘5ஜி’ தொழில்நுட்ப சேவை இன்னும் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வந்து விடும்,” என, மத்திய தொலைதொடர்புத் துறை இணை அமைச்சர்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது

186 நாடுகள் பங்கேற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சென்னை நேரு…

கைத்தறி நெசவாளர் தின விழாவை முன்னிட்டு நேற்று ஈரோட்டில் நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை கலந்து கொண்டார்

பாஜக நெசவாளர் பிரிவு சார்பில் தேசிய கைத்தறி தினவிழா ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சிறந்த நெசவாளர்களுக்கு நலத்திட்ட…

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது.

ஈரோடு மாவட்டம் 121 வகை பறவைகள் வசித்து வரும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற வகையில் சர்வதேச அங்கீகாரத்தை பெற்று உள்ளது. பெரிய…

பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை : ”பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர…

ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையங்களுக்கு மீண்டும் சீல் வைப்பு

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு…

மின் தேவையை பூர்த்தி செய்ய, 3,000 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது

சென்னை : . தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின்…

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!! மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம்…

கொல்லிமலையை ஆண்ட கடையேழு வல்வில் ஓரிவிழா..

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பிரசித்திபெற்ற ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்குகிறது.இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி. மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்.…

You missed