பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னை : ”பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர…
சென்னை : ”பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்தது ஊரறிந்த உண்மை,” என பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னை, ஆவடியில், பா.ஜ., சார்பில், 75 வது சுதந்திர…
ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு தமிழக அரசு கடந்த மாதம் 15-ந்தேதி சீல் வைத்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு…
சென்னை : . தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசின்…
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறப்பு!! மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம்…
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பிரசித்திபெற்ற ஆன்மீக சுற்றுலா தளமாக விளங்குகிறது.இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி. மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர்.…
சென்னை: ஆவின் பால் பாக்கெட்டில் அளவைகுறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்…
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தர தடை மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குனர் உத்தரவு விளம்பரம் மற்றும் திருமணம் தொடர்பான போட்டோ…
சென்னை-சில தினங்களாக காற்றாலைகளில் குறைவான மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு திடீரென நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள்,…
நாமக்கல்29.07.2022 கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வரும் 03.08.2022 அன்று புதன் கிழமை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு…
சென்னை: சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. முதல் சுற்று போட்டிகள் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர…