Category: அறிவியல் & தொழில்நுட்பம்

கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்
எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்…..

நாமக்கல் மாவட்ட செய்தி… கொல்லிமலையில் உலக மக்கள் தொகை கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது.. இதில்எம் எல் ஏ. K பொன்னுசாமி துவங்கி வைத்தார்….. ஊரக…

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் 10%(264) புலிகள் உள்ளன. புலிகளை பாதுகாக்க ஒன்றிய அரசுடன் இணைந்து…

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் வழியாக…

இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக் கூடாது’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூகலிப்டஸ் மரம் கூடாது; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை ; ‘இனிமேல் யூகலிப்டஸ் மரங்களை நடக் கூடாது’ என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,…

காவல் நிலயத்தில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு …

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சிறுஞ்சுனையை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அன்னவாசல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரும் புல்வயல் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்ததும்…

கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுக்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க…

இன்று ஆடி பிறக்கின்றது

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம்.…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கருமுட்டை விற்பனை ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்…

அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய இரண்டு பெண்கள் கைது

புதுச்சேரி:புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர்…

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் சுதா ஹாஸ்பிடல் 5 ஸ்கேன் மெஷினுக்கு சீல் வைப்பு

ஈரோடு:ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை…

You missed