Category: அறிவியல் & தொழில்நுட்பம்

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு…

வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை*

*வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை: தமிழ்நாடு அரசு அரசாணை* சிறுபான்மையின மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில கல்வி உதவித்தொகை வழங்க புதிய…

*செப்டம்பர்-04: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 – க்கு விற்பனை*

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

04 செப்டம்பர் 1998*

கூகுள் தொடங்கிய தினம் இன்று.

* அமெரிக்காவின் ஸ்டான்பர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களான லேரி பேஜும், செர்கி ப்ரின்னும் கூகுளை தொடங்கினர்.இந்த 27 ஆண்டுகளில் கூகுள் கண்ட வளர்ச்சி, “உலகம் கூகுளுக்கு முன், கூகுளுக்கு…

இன்றைய தலைப்புச் செய்திகள்

*!* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து. இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில்…

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

12%, 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மட்டும் செயல்படுத்த முடிவு…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம்.

நாமக்கல்;ஆக,20-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வையப்பமலை அடுத்த மொஞ்சனூரைச் சேர்ந்தவர் சிவகாமி (35). அவர்,…

நாமக்கல்லில் விஏஓ மீது தாக்குதல்

*நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) திடீர் தர்ணா போராட்டம்*

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம்.

ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா கொண்டாட்டம். இராசிபுரம்;ஆக,12- ஈஸ்வர மூர்த்தி பாளையத்தில் தனியார் நிறுவன வெற்றி விழா நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. நாமக்கல்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் நிர்வாகிகள்.

You missed