பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்..
பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்.. கொரோனா பரவல் காரணமாக சேலம் – கரூர் பயணிகள் ரயில் ரத்து…
பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. சேலம்- கரூர் இடையே பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கம்.. கொரோனா பரவல் காரணமாக சேலம் – கரூர் பயணிகள் ரயில் ரத்து…
கொல்லிமலையில் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஆய்வு கொல்லிமலையில் வனத் துறை சாா்பில் அமைக்கப்படும் ஆகாய கங்கை சூழலியல் பூங்கா, அடிப்படை வசதிகள்…
உலக சர்க்கரை நோயாளிகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையம் பல்லக்காபாளையம் பகுதியில் உள்ள. தன்வந்திரி செவிலியர் கல்லூரியில் இன்று நடைபெற்ற கருத்தரங்கில் மோனிகா டயாபட்டிக் மருத்துவமனையின் மருத்துவர் .…
கொரோனா கட்டுப்பாடு – நீட்டிப்பு : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை, மழை,…
டெங்கு பரவ வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு மழைக்கால நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை மக்கள்…
சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள பாதிப்புகள்…
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை அம்பாசமுத்திரம் வனப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம் அணையில் அதிக அளவில்…
சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி முடிவு கைரேகை பதிவை வைத்து சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனையிட சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. கேளம்பாக்கம் சுஷில்ஹரி…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்புள்ளது.…
பெயர்ச்சியடைந்தார் குருபகவான்: குருதலங்களில் குவிந்த பக்தர்கள். குரு பகவான் இன்று மாலை 6.20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு கோவில்களில்…