101வயது மூதாட்டி வள்ளியம்மாள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார் அவர் வீடு சென்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங். பாராட்டினார்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கல்யாணி ஊராட்சியில், கிழக்கு காட்டூர் கிராமத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங்., நேற்று பொதுமக்களின் வீடுகளுக்கு…
