Category: நிகழ்வுகள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றி கவனம் ஈர்த்திருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார். இந்து -முஸ்லீம் -கிறிஸ்டியன்…

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றார் திரவுபதி முர்மு திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வு பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வாக்கு எண்ணிக்கையின் முடிவில்…

இராசிபுரம் பகுதியில்தொடர்ந்து 100 நாள் உணவு வழங்கி வரும் தொண்டு நிறுவனங்கள்….

இராசிபுரம் பகுதியில்தொடர்ந்து 100 நாள் உணவு வழங்கி வரும் தொண்டு நிறுவனங்கள்…. இராசிபுரம்: ஜூலை_20 சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும்…

யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு

கள்ளகுறிச்சி மாணவி மரணம்: குமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி- கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி வன்முறையை கண்டித்து, கன்னியாகுமரியில் 130 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழலையர் மற்றும் ஆங்கில பள்ளிகள்…

கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து

கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்: ஐகோர்ட் கருத்து கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை…

கள்ளக்குறிச்சி வன்முறை.. கட்டுக்கடங்காமல் சென்ற கலவரம்.. உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் பள்ளி மாணவியின் மரணத்திற்கு காரணமாக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.   போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க…

இன்று ஆடி பிறக்கின்றது

ஆடி மாதம் என்று கூறும் போதே, அம்மன் கோவில்கள், திருவிழாக்கள், விரதங்கள், சிறப்பு பூஜைகள் என்று களைகட்டும். ஆடி மாதம் என்பதை அம்மன் மாதம் என்றே கூறலாம்.…

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஈரோடு சுதா ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். கருமுட்டை விற்பனை ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம்…

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் சுதா ஹாஸ்பிடல் 5 ஸ்கேன் மெஷினுக்கு சீல் வைப்பு

ஈரோடு:ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை…

You missed