Category: புகைப்பட செய்திகள்

அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி ஆரோட்டுபாறை இப்பகுதியில் ஆனந்த் மற்றும் மாளு (எ )மும்தஜ் இவர்கள் இருவரையும் யானை தாக்கியதில் உயிரிழந்த நிலையில் மனித விலங்கு மோதலைத்…

ஈரோடு வ.உ.சி. பூங்காவில் உள்ள கோட்டை வடிவ நீர்த்தேக்கம் 104 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கோட்டை வடிவ நீர்த்தேக்கம் ஈரோடு மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்யப்பட்டு குடிநீர் வினியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்…

சகட்டுமேனிக்கு சாய நீர் வெளியேற்றம்….. __

ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ரகுபதி என்ன செய்கிறார்.?..?..? சகட்டுமேனிக்கு சாய நீர் வெளியேற்றம்….. ______________ஈரோடு மாநகராட்சி சாஸ்திரி நகர் சந்திப்பு பாலத்தில் நுரையுடன் கூடிய…

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பா சமுத்திரம் வனகோட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் அருவியில் நீர்வரத்து…

இராசிபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கலந்தாய்வு கூட்டம்..
இராசிபுரம்;

இராசிபுரத்தில் இந்திய இயற்கை யோக மருத்துவ சங்கம் (INYGMA) தமிழ்நாடு சமூக உரிமைகள் அமைப்பு (TSRO) மற்றும் நாமக்கல் மாவட்ட DRC(மாவட்ட வள மையம்)- MERCY RURAL…

நாமக்கல் புதன் சந்தை அருகில் நாய்கள் தொல்லை..
பொதுமக்கள் தவிப்பு

..நாமக்கல்;மே,18 நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை பேருந்து நிறுத்தம்அருகே ஏலுர் ரோடு அருகில் தனியார் பஞ்சர் கடை யானது அமைந்துள்ளது, இதன் உரிமையாளர் சுமார் நான்குக்கும் மேற்பட்ட வளர்ப்புப்…

இராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

இராசிபுரம்;மே,11-நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரத்தை அடுத்த ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில்…

நாமக்கல் புதன் சந்தையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது….

மே 11.04.2022 நாமக்கல் மாவட்டம்.புதன் சந்தை செல்வலட்சுமி திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி நாமக்கல்மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,840-க்கு விற்பனையாகிறது. சென்னையில்…

சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள் அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புடவை வழங்கும் நிகழ்வு..

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நல்லிப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பு மற்றும் ராஜா பெரியம்மாள்…

You missed