Category: பொதுமக்கள் பிரச்சினை

*ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்!*

ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம். மாணவன் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!*

*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!* நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான…

நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு

நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு நாடு முழுவதும் நாளை முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம்…

திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார்.

*போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு; நெல்லையில் ரவுடிகள் அட்டகாசம்* திருநெல்வேலி : திருநெல்வேலி வ.உ.சி., மைதானத்தில் குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரரை ரவுடி அரிவாளால் வெட்டினார். இம்மைதானத்தில் விடுமுறை தினங்களில்…

முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம்

முசிறி கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம் திருச்சி ஜீயபுரம் அருகே சாலை விபத்தில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா மரணம்வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பயணம் செய்த…

கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்

*கரூரில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்; தப்ப முயன்றதால் நடவடிக்கை* கரூர்: கரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பென்சில் தமிழரசனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கரூர் மாவட்டத்தை…

*4 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்.*

*திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மே 26) மிக கனமழைக்கு வாய்ப்பு.*

இலங்கையில் இன்று  100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலியானார்கள்.*

*இலங்கையில் இன்று  (ஞாயிற்றுக்கிழமை) 100 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானார்கள்.* இலங்கையின் கதிர்காமத்தின் தெற்கு யாத்திரைத் தலத்திலிருந்து வடமேற்கு நகரமான குருநாகலுக்கு…

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன…?*

*நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் என்னென்ன…?* சென்னை,நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள் பின்வருமாறு:- * தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் முதல்…

ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை –

கோவை: ரேஷன்அரிசியைத் தேடி வீட்டுக்குள் நுழைந்த யானை – பதறிய வட மாநில தொழிலாளர்கள்..! கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஒற்றை…

You missed