Category: பொதுமக்கள் பிரச்சினை

இரவு 9 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*

* ____________________________ *தேனி மாவட்டம்*, சின்னமனூர் வட்டார கல்வி அலுவலர் 49 வயதான சதீஷ்குமார், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து  போலீசார் விசாரித்து…

பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல் – முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம் விதிப்பு!*

*கர்நாடக முதல்வர் சித்தராமையா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்களில், சித்தராமையா 2024…

நாமக்கல்…   காய்கறிகள் விலை நிலவரம்    06.09.2025

* *உழவர் சந்தை*            1.கத்தரி / Brinjal28-32-40 kg2 Tomato 22-25 kg3.வெண்டை/Ladies finger- -32 kg4.அவரை/Broad bean/50-60kg5.கொத்தவரை/Cluster bean-32 kg6.முருங்கை/Drumstick 50 kg7.முள்ளங்கி/Radish- 28 kg…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *மயிலாடுதுறை மாவட்டம்* தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள ஆக்கூர் வான்நீங்காதெங்கண்ணியம் சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று வெகு…

*செப்டம்பர்-04: பெட்ரோல் விலை 100.80, டீசல் விலை 92.39 – க்கு விற்பனை*

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.39 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.91.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இன்றைய தலைப்புச் செய்திகள்

*!* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இங்கிலாந்து பயணத்தின் முதல் நாளில் 820 கோடி ரூபாய்க்கு முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து. இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில்…

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி?

12%, 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் இனி 5%, 18% ஜிஎஸ்டி வரி அடுக்குகளை மட்டும் செயல்படுத்த முடிவு…

மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*

*மதியம் 2 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை* *திருப்பூர்* கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பட்டாசு மற்றும் பேன்சி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.…

*ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம்!*

ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கு போட்டு உக்ரைன் போருக்கு அனுப்ப அந்நாட்டு போலிசார் தீவிரம். மாணவன் ஆடியோ வெளியிட்டதால் பரபரப்பு…

*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!*

*நாமக்கல்லில் 6 பேர் கிட்னி விற்பனை..!!* நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 பேரின் சிறுநீரகம் விற்கப்பட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. ஆறு நபர்களில் ஐந்து நபர்கள் போலியான…

You missed