Category: போதைப்பொருள்

டெல்லியில் ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

புதுடெல்லி,டெல்லியில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு முக்கிய நபர்களை டெல்லி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4.2 கிலோ ஹெராயின் கைப்பற்றியதாக…

பவானியில் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை பவானி புதிய பஸ் நிலையம் மற்றும் அதன் பின்புறம்…

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

வேடசந்தூர் அருகே காரில் குட்கா கடத்திய வாலிபர் கைது, 650 கிலோ குட்கா, கார் பறிமுதல் – எஸ் பி தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் வழியாக…

அரசு பேருந்தில் திருவண்ணாமலைக்கு மதுபாட்டில் கடத்திய இரண்டு பெண்கள் கைது

புதுச்சேரி:புதுவையில் இருந்து அரசு பஸ்சில் திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். கோரிமேடு அருகே மொரட்டாண்டி டோல்கேட்டில் இயங்கி வரும் பட்டானூர்…

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒரு பெண் மது போதையில் தகராறு

தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக…

மயிலாடுதுறையில் மது வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் வாலிபரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு , குற்றவாளியை பிடித்து போலீசார் விசாரணை :-

மயிலாடுதுறை மாவட்டம் கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25). இவர் நேற்று இரவு சக நண்பர்களான மணி ,விக்னேஷ் ,பிரேம்குமார் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில்…

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை..!

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மது விற்பனை..! தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில்…

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகைக்கு ₨159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில்…

சென்னையில் போதை ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9 பேரை கைது

சென்னையில் போதை ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9 பேரை கைது போதை தரும் ஊசி மருந்துகள், மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்த 9…

You missed