இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்*

*இறந்தவர் குடும்பத்தாருக்கு எல்லாவகையிலும் துணையாக இருப்பேன் :அல்லு அர்ஜுன்* இடைக்கால ஜாமின் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது…

*சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை!*

திருநெல்வேலி மாவட்டத்தில் அதி கனமழையின்  காரணமாக   சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று (14.12.2024 )  சொரிமுத்தையனார் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது – வனத்துறை

இன்றைய ராசி பலன் 15.12.2024

ஓம் சூரிய பகவானே போற்றி ஓம்       வாழ்வோம்! வாழ்விப்போம்!!                               🙏        தமிழ் வருடம் : குரோதி.                                 தமிழ்-மாதம் : கார்த்திகை 30.                                     …

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை- ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள் திருப்பதி:புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில்…

துரைப்பாக்கம்: உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு –  பெண் பற்றி திடுக்கிடும் தகவல்

துரைப்பாக்கம்: உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு –  பெண் பற்றி திடுக்கிடும் தகவல் சென்னை,சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை…

சத்துணவு முட்டைகள் விற்பனை- துறையூர் சத்துணவு அமைப்பாளர் கைது

சத்துணவு முட்டைகள் விற்பனை- துறையூர் சத்துணவு அமைப்பாளர் கைது துறையூர்:தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியிலும் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு, அப்பகுதி…

மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனது குழந்தையை பள்ளியில் சேர்த்த தேனி ஆசிரியர்!

கம்பம்: அரசு பள்ளிகள் குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த அரசு பள்ளியில் தனது மற்றும் உறவினர்கள் குழந்தைகளையும் சேர்த்த ஆசிரியரை பொதுமக்கள் பாராட்டினர். தேனி மாவட்டம் கம்பம்…

ஈரோட்டில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம்

ஈரோட்டில் மேக கூட்டங்களில் தோன்றிய சிவலிங்கம்-பொதுமக்கள் பரவசம் ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் காலை 6 மணிக்கு சூரிய உதயம் ஆரம்பித்து பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் மறைகிறது.…

நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

நேபாள பஸ் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு காத்மண்டு:நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.…

ஈரானில் சோகம்: யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 28 பேர் பலி

டெஹ்ரான்:பாகிஸ்தானில் இருந்து ஈராக் நோக்கி 50க்கும் மேற்பட்ட ஷியா யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மத்திய ஈரானில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 28…

You missed