தூத்துக்குடியில் இருந்து மாலை 5 -15 மணிக்கு மைசூர் செல்லவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 15 மணிக்கு புறப்படும்
தூத்துக்குடியில் பலத்த மழை எதிரொலியாக தூத்துக்குடியில் இருந்து மாலை 5 -15 மணிக்கு மைசூர் செல்லவேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 9 15 மணிக்கு புறப்படும் இதுபோல்…
3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ஒப்புதல்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது வேதா இல்லம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு…
கனமழை காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் நாளை காலை ஆலோசனை . 26,27, 28 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில்…
திடிர்னு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகச் சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30,000 கன அடியாகச் சரிவு சேலம் மாவட்டம் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக…
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி முடிதிருத்தும் தொழிலாளி பலி
பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி முடிதிருத்தும் தொழிலாளி பலி நவம்பர் 22 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தை பகுதி…
பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
பள்ளிப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது நவம்பர் 22 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பள்ளிபாளையம் செய்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில்…
இந்தியாவின் முதல் பெண் வீராங்கனை பிறந்த நாள் இன்று
ஜான்சிராணி இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828-ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய்…
சென்னையில் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை
சென்னையில் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை சென்னையில் பல்வேறு பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக…
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்;
ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு.
