மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 74,588…
காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா செல்லப்பம்பட்டியில் நடைபெற்றது.
காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா செல்லப்பம்பட்டியில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி கிராமத்தில் விடியலை நோக்கி அறக்கட்டளையின் சார்பாக காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா…
காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை..!!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை…
சேலத்தில் உள்ள 11 சட்ட மன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 இடங்களில் வென்றது;
சேலத்தில் உள்ள 11 சட்ட மன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 இடங்களில் வென்றது; ஆட்சி உங்களுதாக இருக்கலாம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களே, ஆனால் சேலம்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,378,758 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.78 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,378,758 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 563,745,836…
தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.
தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம். அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி வரி விதித்த மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம்.…
பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி – கல்லுாரிகளுக்கு 15.7.2022 வெள்ளிக்கிழமை…
முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
கொரோனா தொற்றிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன் என்று…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு… ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது…
அரசு நிலத்தை விற்பனை செய்ததில் அதிமுக மாஜி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
திருப்பூர்: அரசு நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.50 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நஞ்சராயன் குளம்…
