பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி – கல்லுாரிகளுக்கு 15.7.2022 வெள்ளிக்கிழமை…
முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி
கொரோனா தொற்றிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்து கவலை அடைந்தேன் என்று…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 3வது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு… ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது…
அரசு நிலத்தை விற்பனை செய்ததில் அதிமுக மாஜி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
திருப்பூர்: அரசு நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.50 கோடி மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நஞ்சராயன் குளம்…
கஞ்சாவை பத்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி, இவருடைய ஆட்சியில் தான குட்கா ஊழல் வந்தது….
“கஞ்சாவை பத்தி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி, இவருடைய ஆட்சியில் தான குட்கா ஊழல் வந்தது; எந்தெந்த மந்திரி எவ்வளவு வாங்கினார்கள் என அவருக்கே தெரியும்” திமுக அமைப்பு…
அதிமுக மோதலுக்கும்,திமுகவுக்கு எந்த சமந்தமும் கிடையாது…
அதிமுக மோதலுக்கும், திமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது… சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி. யாருடைய அழிவிலும் திமுக இன்பம் காணாது.
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் உற்சாகம்…!
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு 9 மணிக்கு அறிவிக்கப்பட உள்ள நிலையில் அந்த தீர்ப்பை பொறுத்தே…
நாளை காலை நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்
விழாக்கோலம் பூண்டது நெல்லை மாநகரம் நாளை காலை நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் ஆசியாவிலையே அதிக எடைகொண்ட நெல்லையப்பர் கோவில் தேர் தேரோட்டத்திற்கு தயாராகி வருகிறது தேரோட்டம் நடைபெறும்…
தொழுப்பேடு பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
செங்கல்பட்டு அருகே தொழுப்பேட்டில் நடந்த அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது .6 பேர் ஏற்கனவே இறந்த நிலையில் செல்வராஜ் என்பவர் தனியா…
எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சகோதரர் வீட்டில் வருமான வரி சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளார். கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதில் உள்ள வசந்தகுமார் வ்வேட்டில் சோதனை…
