சேலம் டூ நாமக்கல் செல்லும் சாலையில் நடந்த சாலை விபத்து .
சேலம் டூ நாமக்கல் செல்லும் சாலையில் புதன் சந்தை பிரிவு பகுதியில் கார் பின்னால் இருசக்கர வாகனம் மோதல் ,இதில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு பலத்த…
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் 840 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 1 யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி…
அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை!!
அட்சய திருதியை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது.தினமும் 7 முதல் 8 டன் வரை விற்பனையாகி வந்த…
வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் பலி
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய், மகள் உயிரிழந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 8 மாத கர்ப்பிணி காளியம்மாள், அவரது மகள் கார்த்திகா ஆகியோர்…
திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வு;
திருப்பூரில் மீண்டும் நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இந்த மாதத்துக்கான நூல் விலை, கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் நூல்…
நிலக்கரியை கொண்டுசெல்ல கூடுதல் ரயில்கள் இயக்கம்: ரயில்வே தலைவர்
கடந்தாண்டை விட நிலக்கரி தேவை மற்றும் நுகர்வு 20% கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதிகளவில் நிலக்கரியை கொண்டு செல்வதற்காக கூடுதல் நிலக்கரி ரயில்களை இருக்குகிறோம் என்று ரயில்வே நிர்வாகம்…
வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை: வனத்துறை அறிவிப்பு
கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வனப்பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி மலைப்பாதைக்கு மே முதல் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என வனத்துறை அறிவித்துள்ளது. கோடைகாலத்தில் உணவு, தண்ணீருக்காக வனவிலங்குகள் நடமாட்டம்…
பெண் காவலரை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல்துறை உயர் அதிகாரியின் உறவினர்கள் மீது வழக்கு பதிவு
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரை மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசிய காவல் உயர் அதிகாரியின் உறவினர் விக்னேஷ் மற்றும் அவருடன்…
இளைஞர்கள் அனைவருக்கும் வேலை கொடு என கேட்டு பள்ளிபாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரசியல் பிரச்சார பொதுக் கூட்டம் ஆவரங்காடு பகுதியில் நடைபெற்றது…
பள்ளிபாளையம் ஏப்ரல் 25 படித்த இளைஞர்களுக்கு வேலை கொடு, ஒன்றிய, மாநில அரசுத் துறையில் உள்ள காலிபணியிட முறைமையை முழுமையாக நிறைப்பிடகோரியும், உழைப்பை சுரண்டும் தற்காலிக ஒப்பந்த…
பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் கார் மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்…
