வேலுநாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்’ : பிரதமர் மோடி
வேலுநாச்சியாரின் வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்’ : பிரதமர் மோடி வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.பிரதமர் மோடி தனது…
மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல் தமிழகத்தில் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.…
கொடைக்கானலில் கார் மோதி 20 பேர் காயம்
கொடைக்கானலில் கார் மோதி 20 பேர் காயம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் அருவியைக் காண நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சுற்றுலா…
உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் மாரீஸ் வீட்டில் காவல்துறையினர் அத்துமீறிய விவகாரம்: உயர்நீதி மன்ற மதுரை கிளையில் இன்று பரபப்பான விசாரணை! வழக்கறிஞர் வீட்டில் அத்துமீறி…
புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தார்
புதுக்கோட்டை,அம்மாசத்திரத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் சிறுவனின் உறவினர்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க…
கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது-மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது-மக்கள் நல்வாழ்வுத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 3வது அலை சுனாமி போல் தாக்கும் என உலக…
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₨103.50 குறைந்து ₨2,131-க்கு விற்பனை
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₨103.50 குறைந்து ₨2,131-க்கு விற்பனை டெல்லி; பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதியாக ₨20…
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை
தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகைக்கு ₨159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில்…
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,012 கனஅடியில் இருந்து 3,843 கனஅடியாக குறைவு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,012 கனஅடியில் இருந்து 3,843 கனஅடியாக குறைவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 87.02 டிஎம்சியாகவும்…
ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது
ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10மணியளவில் சட்டப்பேரவை…
