Latest Post

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று. நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம். மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..! இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₨103.50 குறைந்து ₨2,131-க்கு விற்பனை

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₨103.50 குறைந்து ₨2,131-க்கு விற்பனை டெல்லி; பிரதமரின் உழவர் கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் 10-வது தவணை நிதியாக ₨20…

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று ஒரே நாளில் ₨148 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகைக்கு ₨159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில்…

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,012 கனஅடியில் இருந்து 3,843 கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 4,012 கனஅடியில் இருந்து 3,843 கனஅடியாக குறைவு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.86 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 87.02 டிஎம்சியாகவும்…

ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது

ஜனவரி 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10மணியளவில் சட்டப்பேரவை…

ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா்.

ஆசிய வலுதூக்கும் போட்டியில் ராசிபுரம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்ராசிபுரம் அருகே உள்ள R.பட்டணம் பகுதியைச் சோ்ந்த மாணவி ஆசிய வலுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். நாமக்கல்…

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்! தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை)…

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவு தினம் இன்று (டிசம்பர் 30, 2013).

லட்சக்கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த இயற்கை வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் நினைவு தினம் இன்று (டிசம்பர் 30, 2013). கோ.நம்மாழ்வார் (G. Nammalvar) ஏப்ரல் 6,…

ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி!

ஈரோடு டு அமெரிக்கா: ₹3 கோடி ஸ்காலர்ஷிப்பை வென்ற பள்ளி மாணவி! “பணம் இருக்கவங்கதான் அந்த மாதிரியான அமெரிக்க யுனிவர்சிட்டியில எல்லாம் போய் படிக்க முடியும். உன்…

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இளம்பெண்ணை சூலூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர் விடிய விடிய சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சூலூர்: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த இளம்பெண்ணை சூலூர் காவல் நிலையத்தில் வைத்து பாதிக்கப்பட்டவர் விடிய விடிய சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூலூர்…

பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்
விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழா

பிள்ளைக்களத்தூர் கிராமத்தில்விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் கூட்டம் / வயல்தின விழாபரமத்தி வட்டாரம், பிள்ளைக்களத்தூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை…

You missed