Latest Post

மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் டெபாசிட் என்பதே தவறான ஒன்று. நாமக்கல் நகராட்சியில் புதிதாக கட்டிய வீட்டிற்கு வீட்டு வரி இரசீது வழங்குவதற்கு ரூபாய் 8000/ லஞ்சம் வாங்கிய வருவாய் உதவி ஆய்வாளர் மற்றும் தற்காலிக ஊழியர் இருவரையும் பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடித்தனர் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியமான 18 ஹார்டு டிஸ்குகள் மாயம். மணப்பாறையில் கிராவல் மண் கடத்தும் கும்பலிடம் லஞ்சம் வாங்கிய விஏஓ…! * சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ..! இந்திய ராணுவத்தின் நடமாட்டங்களை உளவு பார்த்த பாகிஸ்தான் உளவாளி ஒருவனை பஞ்சாப் போலீஸார் பதான்கோட்டில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்

முன்னாள் துணை சபாநாயகரும் அ.தி.மு.க திருப்பூர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு

எம்.எல்.ஏ., மீது செருப்பு வீச்சு? முன்னாள் துணை சபாநாயகரும் அ.தி.மு.க திருப்பூர் மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீசப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா…

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா… ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாம சுந்தரி சமேதமாக சித்சபைக்கு செல்லும் நிகழ்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

2 மணி நேரத்தில் பரவுது ஒமைக்ரான்; அனைவரையும் பரிசோதிக்க அனுமதி வேண்டும்

2 மணி நேரத்தில் பரவுது ஒமைக்ரான்; அனைவரையும் பரிசோதிக்க அனுமதி வேண்டும் -‘ஒமைக்ரான் வைரஸ் இரண்டு மணி நேரத்தில் பரவக்கூடியது என்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தல்…

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல் நாமக்கல் மாவட்டத்தில் பழுதடைந்த 80 பள்ளி கட்டிடங்கள் விரைவில் இடிக்கப்படும்…

கோவை பாச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தில் ஊழல் முறைகேடு

கோவை: கோவை பச்சாபாளையத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் மற்றும் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. ஆவின் மார்க்கெட்டிங் அலுவலகம் ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் செயல்பட்டு வருகிறது.…

கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு சென்னை கூடுவாஞ்சேரியில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.…

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள்

குப்பையோடு குப்பையாக ராஜா வாய்க்காலில் கொட்டப்பட்ட நோயாளிகளின் மருத்துவ கழிவுகள் நாமக்கல் மாவட்டம்,பரமத்திவேலூர் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரை, ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் சுகாதாரத் துறையின்…

கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி

கொரோனாவுக்கு உலக அளவில் 53,60,388 பேர் பலி உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 53,60,388 பேர் கொரோனா…

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி

ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.…

You missed