தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய…
அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி
அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சி சென்னை அடையாறு எல்பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.…
தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை
தேவையற்ற கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும்; அண்ணாமலை திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல்
மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது: மாநகராட்சி தகவல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 820 மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது…
கூவம் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது
கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அடையாளம்பட்டு தரைப்பாலம் நீரில் மூழ்கியது; மதுரவாயில் இருந்து அம்பத்தூர், நொளம்பூர் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழியாக சென்று வருகின்றனர்
பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து.
பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து.. திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக கோயில்…
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு,…
போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் அடித்துக்கொலை
போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் அடித்துக்கொலை செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஆந்திராவை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். மறுவாழ்வு மையத்தில் 5…
கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு கே.ஆர்.எஸ், கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 13,900 கனஅடியில் இருந்து 15,900 கனஅடியாக…
சாட்டை துரைமுருகன் ஜாமினில் விடுதலை.
முதல்வரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில்,சாட்டை துரைமுருகன் ஜாமினில் விடுதலை.ரூ,50,000 முதல்வர் நிவாரண நிதி வழங்க நீதிபதி உத்தரவு.
